கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்! 13-Nov-2025 Spirituality கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கட... ஆன்மீகம் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்! 10-Jun-2023 Spirituality கடவுள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கின்றார்! கடவுள்தான் இந்த பிரபஞ்சத்தை இயக்குகின்றார். இந்த பிரபஞ்சத்தை இயக்குபவர் தான் கடவுள் என்ற ஆன்மீகவாதிகளின் புரிதலோடு நானும் உடன்பட்டு அறிவியலின் உதவியுடன் கடவ... அறிவியல் ஆன்மீகம் இயற்கை உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நேர்மை வாழ்க்கை Read more
ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா? 15-Sept-2022 Justice பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக... அறிவியல் கடவுள் சட்டம் சுயமரியாதை நம்பிக்கை நீதித்துறை பகுத்தறிவு பெரியார் மனிதஉரிமை Read more
கடவுள் நம்பிக்கை 14-Oct-2021 Understanding knowledge கடவுள் இல்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை துன்பத்துக்கு மருந்தாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்றாலும் கடவுளை நம்புவதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகின்றது. யாமிருக்க பயம் ஏன், கடவுள் நிச்சயம் உன்னை கா... ஆன்மீகம் உளவியல் ஊக்கம் கடவுள் தத்துவம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்... 13-Oct-2021 Spirituality கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள்... அறிவியல் ஆன்மீகம் ஆய்வு உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
கடவுள் நம்பிக்கை விவாதத்திற்கு உட்பட்டதா? 30-Jul-2021 Justice இந்திய இறையாண்மைக்கு எதிராக, சட்டத்திற்கும் எதிராக மக்களை மதத்தால், சாதியால், பிரிவினை செய்ததற்கு பல ஆயிரம் ஆதாரங்கள் இருந்தும், கட்சித்தடைக்கு தகுதியான அரசியல் கட்சி நாட்டை ஆள்வதால் ஆன்மீக மூடநம்பிக்... அரசியல் ஆன்மீகம் கடவுள் சமூகநீதி சுயமுன்னேற்றம் நாத்திகம் பகுத்தறிவு மதவாதம் Read more
கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும் 26-Apr-2021 Politics விதி உண்மை என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது கோயில்களும், கடவுள் சிலைகளும் கண்காட்சிப் பொருளாக மாறி விடும். அப்போது சமத்துவம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய நீதி உருவாகும். விதி உண்மை என்ற பு... அரசியல் ஆன்மீகம் கடவுள் சமத்துவம் தத்துவம் நீதி மனிதநேயம் விதி Read more
கடவுள் நம்பிக்கை 21-Oct-2020 Spirituality ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடினால் தான் முதல் பரிசை பெற முடியும்.இரண்டாவது இடத்தில் ஓடுகின்ற ஒருவன் ரசிகர்களின் உற்சாகத்தால் முதல் இடத்தைப் பிடிக்கின்றான்.ரசிகர்களின் உற்சாகம் ஒருவனுக்கு எப்படி சக்தியை ... அறிவு ஆன்மீகம் உளவியல் கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
காரணமும்,காரியமும் 28-Apr-2020 Understanding knowledge காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்... அறிவியல் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் 12-Mar-2020 Spirituality என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பி... ஆன்மீகம் ஒழுக்கம் கடவுள் சிந்தனை தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை Read more
தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல 16-Oct-2019 Spirituality தெய்வ நம்பிக்கை ஆன்மீகம் அல்ல, என்னுடைய செயல்கள் அனைத்தும் (இயற்கையின் )இறைவனின் செயல்தான் என்ற புரிதலேஆன்மீகம். ஆன்மீகத்தால் மட்டுமே பூட்டு இல்லாத வீட்டையும், காவல் நிலையம் இல்லாத நாட்டையும் உருவாக்க... அறம் ஆன்மீகம் ஒழுக்கம் கடவுள் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மதநல்லிணக்கம் மதம் Read more
நின்னை சரணடைந்தேன்... 12-Oct-2019 Spirituality பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் ப... அறிவு ஆன்மீகம் கடவுள் சமத்துவம் தத்துவம் மதநல்லிணக்கம் மனிதநேயம் விழிப்புணர்வு Read more