பயம் 04-May-2026 Understanding knowledge யாரை விடவும் நான் அறிவால் உயர்ந்தவன் அல்ல! யாரும் என்னை விட அறிவால் உயர்ந்தவரும் அல்ல! இதன் பொருள் அறிவால் அனைவரும் தனித்துவமானவர்கள் என்பதுதான், அறிவைப் பற்றிய இந்த புரிதல் எனக்கு இருப்பதால்தான் படித... அறிவு உளவியல் கல்வி சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!! 02-Apr-2026 Politics மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்... அரசியல் உளவியல் ஊடகம் சிந்தனை சுயமுன்னேற்றம் பகுத்தறிவு விழிப்புணர்வு Read more
துன்பத்திற்கு மருந்து ஞானம் 15-Jan-2026 Understanding knowledge அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்! அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்... அறிவு ஆன்மீகம் உளவியல் சிந்தனை தத்துவம் மனநலம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
அடிமை உடன்படிக்கை 03-Nov-2025 Opinion வாழ்நாள் முழுவதும் நாம் சொல்வதை செய்ய, நம் தேவையை பூர்த்தி செய்ய ஒரு அடிமை கிடைத்தால் நாம் தான் கொடுத்து வைத்தவர்கள் .பணத்தால் வாங்க முடியாத செல்வம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை கிடைப்பது தான், ஒரு ஆணுக... அறம் உறவுகள் உளவியல் சமத்துவம் திருமணம் பெண்ணியம் மனிதநேயம் வாழ்க்கை Read more
மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்று தெரியாதவர்கள் தான் குடிக்கின்றார்களா ! 20-Oct-2025 Understanding knowledge “மது அருந்துவது உடன் நலத்திற்கு தீங்கானது “என்று மது குடுவையில் இருக்கும் வாசகத்தை படித்துவிட்டு எத்தனை பேர் குடியை நிறுத்திவிட்டார்கள் ?இல்லை என்றால் ஏன் தொடர்ந்து அச்சிட வேண்டும் ?இது அரசின் கடமை நா... அரசியல் அறம் உளவியல் சமூகசீர்திருத்தம் பகுத்தறிவு மனநலம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
விட்டில் பூச்சி 28-Sept-2025 Politics கரூர் சம்பவம் ஒருபுறம் வேதனையாக இருந்தாலும் மறுபுறம் மிகப் பெரும் தலை குனிவாக உள்ளது, வடநாட்டில் ஆன்மிகம் என்ற பெயரில் கூட்ட நெரிசலில் பலர் இறந்த சம்பவங்களை கேலி செய்த நாம் இன்று நம் மாநிலத்தில் அதைவி... அரசியல் உளவியல் ஊடகம் கல்வி தன்னம்பிக்கை பகுத்தறிவு விஜயகாந்த் விழிப்புணர்வு Read more
பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா? 20-Sept-2025 Opinion பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்... அறிவு உளவியல் கலாச்சாரம் குடும்பம் சமூகநீதி சிந்தனை சுயமுன்னேற்றம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 2 24-Aug-2025 Opinion “ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி “என்ற கட்டுரையை இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்து இருந்தேன், இதை படித்த நண்பர் போஸ்கோ அவர்கள் சரியா என்ற கலை இலக்கிய ஆய்வு மையத்தை வ... ஆய்வு உறவுகள் உளவியல் ஊக்கம் சமூகசீர்திருத்தம் சிந்தனை சுயமுன்னேற்றம் மனநலம் வாழ்க்கை Read more
தோல்வியும், துன்பமும் நிரந்தரம் அல்ல! 17-Jul-2025 Understanding knowledge தோல்வியால் துவண்டு போயிருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த கட்டுரையை எழுதுகின்றேன். மருத்துவ படிப்புக்கு தேர்வாகவில்லை, காதல் தோல்வி என்று தோல்வியின் விரக்த்தியில் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதை கேள்வ... உளவியல் ஊக்கம் சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை வெற்றி Read more
வாதம் செய்வது சரியா? 04-Jun-2025 Understanding knowledge வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும். வாதம் எ... அறிவு உறவுகள் உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை வாழ்க்கை விவாதம் Read more
அறிவை அளக்கக்கூடிய அளவுகோல்... 05-Jul-2024 Understanding knowledge அறிவை அளக்கக்கூடிய அளவுகோல் (scale) என்னிடம் உள்ளது, அதை வைத்து நமக்கு இப்போது எத்தனை அறிவு இருக்கு என்று சுயபரிசோதனையும் செய்து கொள்ளலாம் மற்றவர்களுக்கு எத்தனை அறிவு இருக்கு என்பதையும் தெரிந்து கொண்ட... அறிவு ஆய்வு உளவியல் கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் Read more
கதை கேளு! கதை கேளு! 03-Jul-2024 Understanding knowledge போட்டி,பொறாமை,காமம்,பணம்,பதவி போன்ற உணர்வின் பிடியில் மக்கள் சிக்கி கிடப்பதால் மக்களிடம் சிந்தனை வறட்சி உள்ளது.அவர்களுடைய சிந்தனை அவர்களுடைய உணர்வுக்கு அடிமைப்பட்டு கிடக்கின்றது. “நம்முடைய சிந்தனை நம்... உளவியல் குமார்விதிகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை வெற்றி Read more