Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    11 Articles
    தொடர்வினை_தத்துவம் ×
    சனாதன தர்மம்
    04-Jun-2026
    சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்த...
    அரசியலமைப்புச்_சட்டம் இயற்கையின்_நீதி சனாதன_தர்மம் சாதி_அமைப்பு தேர்தல்_ஜனநாயகம் தொடர்வினை_தத்துவம் மதவாத_அரசியல்
    Read more

    உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
    16-Nov-2025
    ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின...
    உச்ச_நீதிமன்றம் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம் நீதிமன்ற_அதிகாரம்
    Read more

    கர்மா
    07-Oct-2024
    கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று ப...
    குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தொடர்வினை_தத்துவம் விதி
    Read more

    ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாய் நாம் பிறக்கின்றோம்
    26-Dec-2021
    ஒரு மனிதனின் செயல் எதை சார்ந்து இருக்கின்றது என்பதை ஆய்வு செய்து எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. [தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களின் விருப்பப்படி ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனை காலத்தை மனிதாபிமானபடி கு...
    உச்ச_நீதிமன்றம் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம் ஸ்டாலின்
    Read more

    தூக்குத் தண்டனை சரியா?
    13-Dec-2020
    நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு...
    குமார்_விதிகள் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம்
    Read more

    நம் மனசாட்சி மாறவேண்டும்
    19-Mar-2020
    ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்...
    அறிவால்_அனைவரும்_சமம் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம்
    Read more

    வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு
    26-Dec-2019
    " வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு " வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்...
    குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம்
    Read more

    உணர்வின் பிறப்பு
    11-Aug-2018
    நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெ...
    உச்ச_நீதிமன்றம் குற்றப்_பொறுப்பு தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம் மனமும்_உணர்வும்
    Read more

    தூக்குத் தண்டனையும் சமத்துவமும்
    09-Aug-2018
    சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் ப...
    இயற்கையின்_நீதி குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம்
    Read more

    எச்சரிக்கை மணி
    22-Jul-2018
    திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்ட...
    குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் திருமணமும்_குடும்பமும் தொடர்வினை_தத்துவம் பாலியல்_குற்றம் பெரியார் மூளைச்சலவை
    Read more

    சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!
    24-Sept-2017
    தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடி...
    குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தொடர்வினை_தத்துவம்
    Read more
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us