Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    9 Articles
    ஒழுக்கம் ×
    கண்கள் இருந்தும் குருடர்களாக வாழ்பவர்கள் யார் ?
    19-Oct-2024
    இந்த சமுதாயத்தை பார்த்து அச்சத்தில் இந்த கட்டுரையை எழுதுகின்றேன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு விழாவில் பேசியதை இரண்டு நாட்களுக்கு முன் நான் கேட்டேன். தமிழ்நாட்டை ஆளக்கூடிய அளவுக்கு மக்களின் செல்வாக்கு பெற்...
    அறிவு இலக்கியம் உணர்வு ஒழுக்கம் தத்துவம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    பெற்றோர்களே பிள்ளைகளுக்கும் முதல் குரு
    30-Oct-2022
    என்னுடைய ஆய்வின்படி பெற்றோர்கள், தான் செய்த தவறை, தவறு என்று ஒத்துக் கொண்டால்தான் அதே தவறை பிள்ளைகள் செய்யமாட்டார்கள். பல குடிகாரர்களின் பிள்ளைகள் குடிகாரர்களாகவும், சில குடிகாரர்களின் பிள்ளைகள் குடிக...
    அறிவு ஒழுக்கம் கல்வி குடும்பம் சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 1)
    16-Aug-2022
    இளைஞர்களை நேர்மையானவர்களாகவும், ஒழுக்கமானவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஊக்கப்படுத்தும் கட்டுரை இது. 12 வயது வரைக்கும் மாணவர்களால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியாது, எனவே 40 ஆண்ட...
    அறிவியல் ஆய்வு ஒழுக்கம் கல்வி சுயமுன்னேற்றம் பகுத்தறிவு
    Read more

    கற்பு
    10-Jun-2022
    கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அன...
    உறவுகள் ஒழுக்கம் குடும்பம் தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை
    Read more

    ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே.
    12-Mar-2021
    சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அ...
    அறிவியல் ஆன்மீகம் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் நம்பிக்கை நேர்மை மனிதநேயம்
    Read more

    யார் நல்லவர்? அதற்கான அளவுகோல் என்ன?
    15-Oct-2020
    என்னுடைய நண்பர் போஸ்கோ அவர்கள் “சரியா “என்ற அமைப்பின் மூலம் புத்தகங்களை திறனாய்வு செய்து வருகின்றார், அவரிடம் நான் உரையாடும்போது ஒருவரைக் குறிப்பிட்டு அவர் மிகவும் நல்லவர் என்று கூறினேன், அதற்கு போஸ்க...
    உளவியல் ஒழுக்கம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
    12-Oct-2020
    பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள...
    அறிவு ஆன்மீகம் ஒழுக்கம் கல்வி தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    உணர்வின் கடிவாளம் அறிவு
    26-Oct-2018
    ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்...
    அறிவு உளவியல் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    மனசாட்சி
    16-Jan-2018
    ஒருவருடைய அறிவு வளர வளர அவர் மனசாட்சியும் மாறிக்கொண்டே இருக்கும்.ஒருவர் மனசாட்சியும், வேறொருவருடைய மனசாட்சியும், ஒன்றல்ல. குற்றவாளியும் மனசாட்சியுடன்தான் செயல்படுகின்றான்,மகானும் மனசாட்சிப்படி தான் செ...
    அறம் அறிவு ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை
    Read more
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us