Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    12 Articles
    அனுபவமே_அறிவு ×
    மரத்திற்கு அதன் இலைகளே உரம்
    01-May-2026
    மரத்திற்க்கு உதிரும் அதன் இலைகளே உரமாவது போல்,நான் எழுதும் எழுத்துக்கள் எனக்கு அறிவாக இருந்து என்னை இயக்குகின்றது....
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் தன்னிலை_வளர்ச்சி
    Read more

    தங்க கரண்டி
    09-Apr-2026
    தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம், நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் ...
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் மூளைச்சலவை
    Read more

    பிறப்பால் (சாதியால்) மனிதர்களின் அறிவு வேறுபடுமா?
    22-Feb-2026
    குடும்ப புத்தி, சாதி புத்தி, மத புத்தி, பிறந்த ஊரின் புத்தி, என்று பிறப்பால் ஒருவர் அறிவைப் பெறுகின்றார்களா அல்லது அனுபவத்தால், படிப்பால் ஒருவர் அறிவிவை பெறுகின்றார்களா என்று அறிவைப் பற்றி முழுமையாக ஆ...
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் அறிவு_உணர்வு_மோதல் சாதி_அமைப்பு
    Read more

    உலக புத்தக தினம்
    23-Apr-2022
    புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாத...
    அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் புத்தக_வாசிப்பு மறுப்புக்_கட்டுரை
    Read more

    அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும்
    28-Sept-2021
    ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்தி...
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் குமார்_விதிகள்
    Read more

    மரணிக்கும் அறிவு
    12-Nov-2020
    ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்ற...
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் திருக்குறள்
    Read more

    கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு
    12-Oct-2020
    பல ஆயிரம் பேருக்கு ஆசிரியராக இருப்பதைவிட, ஒருவருக்காவது மானசிக குருவாக இருப்பதே சிறந்தது. கற்றதை கற்பிப்பவர் ஆசிரியர், கற்றதை கடைபிடிப்பவர் மானசீக குரு. ஒழுக்கத்தையும், நேர்மையையும், கடைப்பிடித்தவர்கள...
    அனுபவமே_அறிவு தன்_மதிப்பு தன்னிலை_வளர்ச்சி
    Read more

    விதியை நம்புதலும், புரிதலும்
    27-Apr-2020
    நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மி...
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் விதி
    Read more

    பயன்படாத ஒற்றை செருப்பு
    08-Mar-2020
    பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெர...
    அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் இட_ஒதுக்கீடு ஏழாவது_அறிவு திருமணத்திற்கு_முந்தைய_காதல் தூக்குத்_தண்டனை
    Read more

    பெரியாரின் பகுத்தறியாமை
    22-Aug-2018
    யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி...
    அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் பகுத்தறிவு_விமர்சனம் பெரியார்
    Read more

    புத்தகம் படிப்பதால் அறிவு வளராது
    08-Jan-2018
    எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல...
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் ஊடக_நேர்மை புத்தக_வாசிப்பு
    Read more

    புரியவைப்பதை போல் நம்பவைப்பது
    20-Nov-2016
    கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ...
    அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் இலக்கிய_விமர்சனம் வைரமுத்து
    Read more
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us