படித்தவன் 26-Jul-2021 Opinion தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.... அறிவு கல்வி சுயமுன்னேற்றம் தத்துவம் புத்தகம் மனிதநேயம் வாசிப்பு வாழ்க்கை விழிப்புணர்வு Read more
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே. 12-Mar-2021 Understanding knowledge சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அ... அறிவியல் ஆன்மீகம் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் நம்பிக்கை நேர்மை மனிதநேயம் Read more
நம்மை செதுக்கும் சிற்பிகள் 12-Feb-2021 Understanding knowledge நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள். வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவது... உறவுகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
தூக்குத் தண்டனை சரியா? 13-Dec-2020 Justice நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு... அரசியல் சட்டம் சமத்துவம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தூக்குதண்டனை நீதி மனிதஉரிமை Read more
பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார்? 21-Jan-2020 Politics பெரியார் ஏன் இந்து மதக் கடவுளை மட்டும் எதிர்த்தார் ? கடவுள் மறுப்பு மத நம்பிக்கைக்கு எதிரானதா? சட்டப்படி அது குற்றமா ? கடவுளை நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம், அது தனிமனித உரிமை. எனவே கடவுள் மற... ஆன்மீகம் இந்துமதம் சமத்துவம் சமூகசீர்திருத்தம் சமூகநீதி சாதி சுயமுன்னேற்றம் நாத்திகம் பகுத்தறிவு பெரியார் Read more
முகமூடி 28-Oct-2019 Understanding knowledge “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல்... அரசியல் ஆய்வு எழுத்து சாதி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மதம் Read more
மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார் 18-Oct-2019 Understanding knowledge மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்ப... அறிவு ஆன்மீகம் கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் வாழ்க்கை Read more
மன்னிப்பு 06-Sept-2019 Opinion தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர்... உணர்வு உளவியல் சமூகசீர்திருத்தம் சுயமுன்னேற்றம் தத்துவம் மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
போட்டி 02-Dec-2018 Opinion பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான். போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!... உளவியல் ஊக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை வெற்றி Read more
நமக்கு பிடித்ததை நாம் அடைவது தான் வெற்றி 23-Nov-2018 Understanding knowledge வெற்றிக்கு முதல் படி முயற்சி ! முயற்சிக்கு முதல் படி நம்பிக்கை ! நம்பிக்கைக்கு முதல் படி (ஆசை )தேவைகள் ! தேவைகளுக்கு முதல் படி உணர்வு! வெற்றி என்பது சமுதாயத்துக்கு பிடித்ததை நாம் அடைவதில் இல்லை, நமக்க... ஊக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை வெற்றி Read more
உணர்வின் கடிவாளம் அறிவு 26-Oct-2018 Understanding knowledge ஒரு மனிதன் அறிவால் உயர்ந்து நிற்பது, தான் படித்த படிப்பிலும், தான் எழுதிய எழுத்திலும், தான் பேசிய பேச்சிலும், இல்லை.பெருந்தலைவர் காமராசரை போல், அப்துல் கலாமை போல், அறிவால் உணர்வை ஆளுமை செய்து வாழ்கின்... அறிவு உளவியல் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
யார் மனிதன்? 22-Oct-2018 Opinion தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர... ஒழுக்கம் கலாச்சாரம் சமூகநீதி சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more