கடவுள் நம்பிக்கையை புண்படுத்த கூடாதா? 21-Jan-2018 Spirituality கடவுள் நம்பிக்கையை கடவுளை மறுப்பவர்கள் புண்படுத்த கூடாது என்று போராடும் நண்பர்களே,கடவுள் இல்லை என்று நம்பும் கடவுளை மறுப்பவர்களிடம் கடவுள் இருக்கு என்று சொல்லி நீங்கள் புண்படுத்துவதை ஏன் புரிந்துகொள்ள... ஆன்மீகம் கடவுள் சமத்துவம் சிந்தனை சுதந்திரம் நாத்திகம் பகுத்தறிவு மதநல்லிணக்கம் மனிதஉரிமை Read more
இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. 20-Jan-2018 Politics இந்து மதக் கடவுளை இந்து மதத்தை சார்ந்தவர்கள் விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. மற்ற மதக் கடவுளை இந்துக்கள் விமர்சிப்பதும், இந்து மதக் கடவுளை மற்ற மத்த்வர்கள் விமர்சிப்பதும்,மதநல்லிணக்கத்துக்கு எதிரானது. நம... BJP அரசியல் ஆன்மீகம் இந்துமதம் சமூகநீதி தமிழ்நாடு பகுத்தறிவு மதநல்லிணக்கம் மதம் Read more
சூழ்ச்சி 18-Jan-2018 Politics திறமையால் தான் வெல்ல முடியும், சூழ்ச்சியால் வீழ்த்ததான் முடியும், வெல்லமுடியாது. திறமையால் பெறுகின்ற வெற்றிக்கும் சூழ்ச்சியால் பெறுகின்ற வெற்றிக்கும் வேறுபாடு உண்டு. திறமை வெற்றியைப் பெற்றுக் கொடுக்கு... BJP அரசியல் ஆன்மீகம் தமிழர் தமிழ்நாடு பகுத்தறிவு மனிதஉரிமை விழிப்புணர்வு Read more
கடவுள் 05-Oct-2017 Spirituality கடவுள் என்றால் என்ன ?கடவுள் இருக்கா?இல்லையா ?இதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரை தான் இது.கடவுள் இருக்கு என்பதற்கும் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை.கடவுள் இருந்தால் காட்டு... அறிவியல் ஆன்மீகம் இயற்கை கடவுள் தத்துவம் நம்பிக்கை நாத்திகம் விதி Read more
புதிய நீதி 12-Jun-2017 Understanding knowledge ஒருவனுடைய சிந்தனையும் செயலும் அவனுக்கு உட்பட்டதே. அனைத்து சக்தியும் அவனுள்ளே இருக்கின்றது -சுவாமி விவேகானந்தர். ஒருவனுடைய சிந்தனைக்கும், செயலுக்கும் இறைவன் அருளே காரணம், அவன் இன்றி அணுவும் அசையாது. - ... ஆன்மீகம் ஆய்வு சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் வாழ்க்கை Read more
விதி 23-Feb-2017 Spirituality விதி என்ற ஒன்று இல்லை என்று தந்தை பெரியார் கூறினார் அதனால் அவரை பகுத்தறிவு தந்தை என்று கூறுகின்றோம். விதி என்பது இருக்கு ஆனால் அதை மதியால் வெல்லலாம் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கின்றார் அதனால் இவரையும் ந... அறிவியல் ஆன்மீகம் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு புத்தகம் பெரியார் மனிதநேயம் விதி Read more
புரியவைப்பதை போல் நம்பவைப்பது 20-Nov-2016 Understanding knowledge கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ... அனுபவம் அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை வாழ்க்கை Read more
சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய் 11-Dec-2015 Understanding knowledge "சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்" யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது 'கற்றது கை அலவு கல்லாதது உலகலவு' என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி??... அறிவு ஆன்மீகம் இலக்கியம் கல்வி சிந்தனை தத்துவம் தமிழ்மொழி வாசிப்பு Read more
தனி மனிதஉரிமை, சமத்துவம், நட்பு 24-Dec-2014 Politics தனிமனித உரிமை, சமத்துவம், நட்பு இந்த மூன்றுக்கும்வேறுபாடு தெரியாத அரசு சமத்துவத்துக்கான விருதை எழுத்தாளர்களுக்கு கொடுப்பது வேடிக்கையாக உள்ளது. அனைத்து மாநில மொழியும் தேசிய மொழி என்றால் அது சமத்துவம்..... அரசியல் ஆன்மீகம் சமத்துவம் சாதி சுயமுன்னேற்றம் தேர்தல் நீதி மதவாதம் மொழிஉரிமை Read more