பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... 04-Jul-2025 அனைவரும் சமம் என்பது இயற்கையின் நீதியாக இருந்தாலும், ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், மனிதர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தோடும் வாழ ஒவ்வொருவரின் உரிமையையும் துல்லியமாக வரையறுப்பது மனிதனின் நீதியாக இருப்... அறம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை விதி Read more
மதியால் விதியை வெல்ல முடியாது! 04-Jul-2024 விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும்... அறிவு எழுத்து குமார்விதிகள் சிந்தனை தத்துவம் வாழ்க்கை விதி Read more
பகுத்தறிவின் வளர்ச்சி அறிவியல் (பாகம் 2) 18-Aug-2022 அறிவியல் ஆய்வின்படி தொடர்வினை தத்துவத்திர்க்கும், அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை உண்டு என்ற தத்துவத்திற்கு உட்பட்டு தான் இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. அறிவியல் ஆய்வின்படி நேற்றைய நிகழ்வுகளே இன்றைய... அறிவியல் ஆய்வு சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் விதி வெற்றி Read more
சமத்துவம் 25-Jul-2021 புத்தரும், வள்ளலாரும் சமத்துவத்தை மக்களிடம் போதித்தது ஞானத்தின் வெளிப்பாடு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த அம்பேத்கார் சமத்துவத்தை சட்டமாக்கியது உணர்வின் வெளிப்பாடு, உயர்ந்த சமுதாயத்தை சேர்ந்த பெரிய... அம்பேத்கர் அரசியல் அறிவியல் சமத்துவம் தத்துவம் நீதி பெரியார் மனிதநேயம் விதி Read more
காரணமும்,காரியமும் 28-Apr-2020 காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்... அறிவியல் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
விதியை நம்புதலும், புரிதலும் 27-Apr-2020 நாம் பெரும் தகவலோடு நம்முடைய அறிவு துணை சேர்ந்து ஆராய்ந்தால் அது புரிதல். நாம் பெரும் தகவலோடு துணை சேர்ந்து ஆராய நம்மிடம் அதை சார்ந்த அறிவு (அனுபவம் ) இல்லை என்றால் அது நம்பிக்கையாகவே (தகவலாகவே )நம்மி... அறிவு ஆய்வு கல்வி சமத்துவம் சமூகநீதி சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
விதியை நம்பாதீர்கள் ! 03-Feb-2020 விதியைப் பற்றி பல கட்டுரைகளை நான் எழுதியும், பகுத்தறிவாளர்களும், முற்போக்குவாதிகளும் புரிந்து கொள்ளாததும் விதிதான். புரியாதவர்களை நம்ப வைத்து விடலாம், புரிந்தது போல் நினைத்துக்கொண்டு தவறாக புரிந்து கொ... சமத்துவம் தத்துவம் நீதி பகுத்தறிவு மனநலம் வாழ்க்கை விதி Read more
விதி 07-Jul-2016 சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந... அறிவியல் கல்வி சிந்தனை தத்துவம் தமிழ்மொழி பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more