வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு 26-Dec-2019 Justice " வெற்றிப்பெறும் FB நண்பருக்கு 1,00,00,000 பரிசு " வெளி உலக தொடர்போ, இறந்த கால தொடர்போ இல்லாமல் தூக்கு தண்டனையை கொடுக்கும் நீதி அரசர்களுடைய சிந்தனையும், செயலும் இருக்கும் என்று யாராவது நிருபித்து விட்... அரசியல் சட்டம் சமூகநீதி தூக்குதண்டனை நீதி நீதித்துறை Read more
உளுத்துப்போன ஊடகத்தூன் 29-Jul-2019 Politics மலை உச்சியில் கடவுள் தெரிகிறார் என்று எல்லோரும் சொல்லும் பொழுது, நமக்கு மட்டும் தெரியவில்லை என்றால் அசிங்கம். அது போல் தான் இன்றைய ஊடகங்களும், மக்கள் எவ்வழியோ அவ்வழியே அவர்களுடையதும். மக்கள் நஞ்சை விர... அரசியல் இடஒதுக்கீடு ஊடகம் ஜனநாயகம் தேர்தல் நீதித்துறை பெரியார் மனிதஉரிமை விழிப்புணர்வு Read more
உடுமலைப்பேட்டை சங்கர் 14-Mar-2019 Opinion உடுமலைப்பேட்டை சங்கரின் செயலை கண்டித்து காவல்துறையும், நீதித்துறையும், கௌசல்யாவை, சங்கரிடம் இருந்து மீட்டு கௌசல்யா பெற்றோர்களிடம் ஒப்படைத்திருந்தால், கௌசல்யாவும், கௌசல்யா குடும்பமும், சங்கரும், சங்கர்... அரசியல் உண்மை காதல் சமூகநீதி சாதி நீதி நீதித்துறை மனிதநேயம் Read more
ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு சரியா? 03-Oct-2018 Opinion கடவுள் இல்லை !ஆனால் கடவுளை வணங்கினால் நன்மைகள் உண்டு என்ற முரண்பட்ட அறிவியல் உண்மையை ஆய்வு செய்து 10 ஆண்டுகளுக்கு முன்பே “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “ என்ற புத்தகத்தில் நான் எழுதி இருக்கின்றேன். கடவ... ஆன்மீகம் கோயில் சமத்துவம் நம்பிக்கை நீதி நீதித்துறை பெண்ணியம் மதம் மனிதஉரிமை Read more
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையே ! 29-Sept-2018 Opinion பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பண... அதிகாரம் அரசியல் ஊழல் சட்டம் நீதி நீதித்துறை விழிப்புணர்வு Read more
உணர்வின் பிறப்பு 11-Aug-2018 Justice நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெ... அரசியல் உணர்வு உளவியல் தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் வாழ்க்கை Read more
பேரறிவாளனின் தூக்குத்தண்டனை அறிவற்ற செயல் 20-Feb-2018 Justice பேரறிவாளனின் தூக்குத்தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று நான் எழுதியபோது தமிழ் உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன், சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நான் எதிர்த்த போது சாதி உணர்வாளனாக வாசகர்களுக்க... அரசியல் தூக்குதண்டனை நீதி நீதித்துறை மனிதஉரிமை மனிதநேயம் Read more
சங்கர் கொலை வழக்கு 12-Dec-2017 Justice சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட... சங்கர்கொலைவழக்கு சட்டம் சமத்துவம் சமூகநீதி சாதி தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் Read more
வளர்ந்த சமுதாயமும் தவறான நீதியும். 03-Sept-2016 Understanding knowledge "வண்டைத் தேடி பூக்கள் செல்லாது, நம்மை தேடி அறிவு வராது. காகிதப் பூக்கள் மத்தியில் உள்ள தேன்பூவை வண்டுதான் கண்டு சுவைக்கவேண்டும்" பெரியவர் சொல்வதை சிரியவர் கேட்க வேண்டும் என்பதற்கும், முன்னோர்கள் சொன்ன... அறிவு சமூகசீர்திருத்தம் சமூகநீதி சிந்தனை தத்துவம் நீதித்துறை மனிதநேயம் Read more