Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    32 Articles
    தமிழ்மொழி ×
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்...
    20-Sept-2017 Understanding knowledge
    "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய...
    அறிவு ஆய்வு கலாச்சாரம் கல்வி சமூகநீதி சிந்தனை தமிழ்மொழி வாழ்க்கை
    Read more

    அலங்கார எழுத்துக்களை போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை
    03-Jun-2017 Understanding knowledge
    கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்ட...
    அறிவு ஆய்வு இலக்கியம் கல்வி சிந்தனை தமிழ்மொழி வாசிப்பு
    Read more

    NLC நீர்பந்தல்
    15-Apr-2017 Politics
    மொழி உரிமை விழ்ப்புணர்வு தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனம் தமிழக மக்களுக்காக நீர்பந்தல் அமைத்துள்ளது அந்த பந்தலுக்கான பெயரை தமிழில் வைக்காமல் இந்தி வார்த்தையில் DHARA என்று பெயர் வைத்துள்ளது. த...
    NLC அரசியல் இந்திஎதிர்ப்பு ஜனநாயகம் தமிழ்மொழி மொழிஉரிமை மொழிப்போர் விழிப்புணர்வு
    Read more

    விதி
    07-Jul-2016 Understanding knowledge
    சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந...
    அறிவியல் கல்வி சிந்தனை தத்துவம் தமிழ்மொழி பகுத்தறிவு வாழ்க்கை விதி
    Read more

    மண்பானை
    04-Jun-2016 Understanding knowledge
    ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த...
    உண்மை கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை விமர்சனம்
    Read more

    சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்
    11-Dec-2015 Understanding knowledge
    "சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்தாய்" யென்று தன்னை தானெ அறிவாளி என்று என்னிய பாரதியார் அறிவாளியா? அல்லது 'கற்றது கை அலவு கல்லாதது உலகலவு' என்று கூரிய ஔவையார்அறிவாளியா? யார் அறிவாளி??...
    அறிவு ஆன்மீகம் இலக்கியம் கல்வி சிந்தனை தத்துவம் தமிழ்மொழி வாசிப்பு
    Read more

    தாய் மொழி சுதந்திரம்
    29-Nov-2014 Politics
    முட்டை, கோழியிலிருந்து வந்ததா? அல்லது கோழி,முட்டையிலிருந்து வந்ததா? என்ற கேள்வியும், ஹிந்தி படிப்பதால் நல்லதா?கெட்டதா? என்ற கேள்வியும்,அறிவாளிகள் என்று தன்னை நினைத்து கொள்பவர்கள், மற்றவர்களை முட்டாளாக...
    அரசியல் இந்திஎதிர்ப்பு இந்தியா சுதந்திரம் தமிழ்மொழி மொழிஉரிமை மொழிப்போர்
    Read more

    மும்மொழி கொள்கையை ஏன் எதிர்க்க வேண்டும் ?
    08-May-2013 Politics
    இது அரசியல் பதிவு அல்ல, தமிழர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மக்களும் தன் மொழி உரிமையை பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும், ஒரு சில மாநில கட்சிகள் பிஜேபி கட்சியுடன் இணைந்து முன்மொழி கொள்கையை ஆதரிப்பது ...
    BJP அரசியல் இந்திஎதிர்ப்பு கல்வி தமிழ்நாடு தமிழ்மொழி திமுக மொழிஉரிமை
    Read more
    • 1
    • 2
    • 3
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us