Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    108 Articles
    சிந்தனை ×
    மரத்திற்கு அதன் இலைகளே உரம்
    01-May-2026 Understanding knowledge
    மரத்திற்க்கு உதிரும் அதன் இலைகளே உரமாவது போல்,நான் எழுதும் எழுத்துக்கள் எனக்கு அறிவாக இருந்து என்னை இயக்குகின்றது....
    இயற்கை ஊக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை
    Read more

    மே 1
    01-May-2026 Social
    ஒவ்வொரு நாளும் உழைப்பாளர்களின் தினம் தான்! உழைப்பு இல்லாமல் உலகம் இல்லை! உழைப்பவர்கள் தான் வாழ்கின்றார்கள்! உழைக்காதவர்கள் சோம்பல் நோயிலேயே காலத்தை கடத்துகின்றார்கள்! உழைக்காத சமுதாயத்தில் உழைப்புதான்...
    அறிவு உழைப்பு ஊக்கம் சமூகசீர்திருத்தம் சிந்தனை தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை வேலைவாய்ப்பு
    Read more

    கடந்த காலத்தில் நடந்து முடிந்த நிகழ்வுகளை நிகழ்காலத்தில் மாற்ற முடியுமா?
    30-Apr-2026 Politics
    திரைப்படங்கள், கார்ட்டூன் படங்களில் டைம் டிராவல் செய்து கடந்த காலத்துக்குச் சென்று, கடந்தகால நிகழ்வுகளை மாற்றுவது போல் நாம் திரைப்படம் பார்த்திருப்போம், அதுபோல் திரைப்பட நடிகர் பார்த்திபன் கடந்தகால நி...
    அரசியல் அறிவு உண்மை சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் வாழ்க்கை விவாதம்
    Read more

    தங்க கரண்டி
    09-Apr-2026 Understanding knowledge
    தங்க கரண்டியால் எதை எடுத்துக் குடித்தாலும் நன்மை பயக்குமா? நாம் எதனால் சாப்பிடுகின்றோம் என்பதை விட எதை சாப்பிடுகின்றோம் என்பதுதான் முக்கியம், நாம் பெரும் தகவல் படிப்பதாலும் கிடைக்கின்றது, கேட்பதாலும் ...
    அறிவு உண்மை கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை
    Read more

    தமிழர்கள் மூளைச்சலவையிலிருந்து விடுபட வேண்டும்!!!
    02-Apr-2026 Politics
    மூளைச்சலவை செய்வதற்கும், விழிப்புணர்வு செய்வதற்கும் உள்ள வேற்றுமையை ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். தொடர்வினையின் தொடர்பு இல்லாமல் சுயமாக நாம் எதை ஒன்றையும் சிந்திக்க முடியாது என்பதற்...
    அரசியல் உளவியல் ஊடகம் சிந்தனை சுயமுன்னேற்றம் பகுத்தறிவு விழிப்புணர்வு
    Read more

    பிறப்பால் (சாதியால்) மனிதர்களின் அறிவு வேறுபடுமா?
    22-Feb-2026 Understanding knowledge
    குடும்ப புத்தி, சாதி புத்தி, மத புத்தி, பிறந்த ஊரின் புத்தி, என்று பிறப்பால் ஒருவர் அறிவைப் பெறுகின்றார்களா அல்லது அனுபவத்தால், படிப்பால் ஒருவர் அறிவிவை பெறுகின்றார்களா என்று அறிவைப் பற்றி முழுமையாக ஆ...
    அறிவு ஆய்வு கல்வி சாதி சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    ஆறறிவு மனிதர்களை தேடுகின்றேன்!
    06-Feb-2026 Understanding knowledge
    நம்முடைய ஐந்து புலன்களால் நாம் பெற்ற அனுபவத்தை அடிப்படையாக வைத்து எது நல்லது, எது கெட்டது என்று பகுத்து அறிவது தான் பகுத்தறிவு. மனிதனின் ஆறாவது அறிவு பகுத்தறிவு என்பதும், மற்ற உயிரினங்களுக்கு பகுத்தறி...
    அறிவியல் அறிவு சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை
    Read more

    துன்பத்திற்கு மருந்து ஞானம்
    15-Jan-2026 Understanding knowledge
    அறியாமையால் மட்டுமே ஆனந்தமாக வாழ முடியும்! அறியாமையில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த கட்டுரையை படிக்க வேண்டாம். இது உங்களுக்கானது அல்ல. துன்பத்தில் வாழ்பவர்கள் துன்பத்திலிருந்து விடுபட வேண்...
    அறிவு ஆன்மீகம் உளவியல் சிந்தனை தத்துவம் மனநலம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more

    உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
    16-Nov-2025 Justice
    ஒரு மனிதனின் சிந்தனையும், செயலும் அவனுக்கு கட்டுப்பட்டு இல்லை, தொடர்வினைதான் அனைவரையும் இயக்குகின்றது என்பதையும், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் அறிவாலும், உணர்வாலும் புதிய மனிதனாக மாறிக்கொண்டே இருக்கின...
    சட்டம் சிந்தனை தூக்குதண்டனை நீதி நீதித்துறை மனிதநேயம்
    Read more

    கடவுளை நம்பும்போது நான் நாத்திகன்! கடவுளை நம்பாத போது நான் ஆத்திகன்!
    13-Nov-2025 Spirituality
    கடவுள் இருக்கா? இல்லையா? என்ற புரிதல் இல்லாமல் கடவுள் நம்பிக்கையில் ஒரு கடவுளை நம்பாமல் இந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ, அந்த கடவுளுக்கு சக்தி இருக்குமோ என்று எண்ணி ஊர் ஊராக சென்றபோது என் மனம் எந்த கட...
    ஆன்மீகம் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு வாழ்க்கை
    Read more

    சுய பரிசோதனை
    06-Nov-2025 Understanding knowledge
    நாம் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், எந்த ஊரில் இருக்கிறோம் என்பது தெரிந்தால் தான் பயணத்தின் திசை எந்த திசையை நோக்கி என்பதை அறிந்து பயணிக்க முடியும்,அப்போதுதான் செல்ல வேண்டிய ஊருக்கு சரியாக சென...
    அறிவு கல்வி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை
    Read more

    பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா?
    20-Sept-2025 Opinion
    பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்...
    அறிவு உளவியல் கலாச்சாரம் குடும்பம் சமூகநீதி சிந்தனை சுயமுன்னேற்றம் வாழ்க்கை விழிப்புணர்வு
    Read more
    • 1
    • 2
    • 3
    • 4
    • …
    • 9
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us