அறைக்கூவல் 30-Jun-2024 குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத... அறிவு இலக்கியம் எழுத்து குமார்விதிகள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு புத்தகம் விமர்சனம் Read more
புரிந்துகொள்ள முடியாத வாசகன் நம்புவான் 05-Jul-2018 புரிந்து கொள்ளக்கூடிய அறிவுள்ள வாசகன் என்ன சொல்லி இருக்கின்றது என்று தான் பார்ப்பான், புரிந்துகொள்ள முடியாத வாசகன் யார் சொன்னார்கள் என்றுதான் பார்ப்பான், காரணம் நம்புவதர்க்காக. எழுத்தாளர்கள் பலர் பிரப... அறிவு இலக்கியம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாசிப்பு விமர்சனம் Read more
புத்தகம் படிப்பதால் அறிவு வளராது 08-Jan-2018 எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல... அனுபவம் அறிவு ஆய்வு கல்வி கல்விமுறை சிந்தனை தமிழ்மொழி புத்தகம் விமர்சனம் Read more
சாதனையும், சேவையும் 19-Nov-2016 உன்னால் செய்ய முடிந்ததைதான் நீ செய்ய முடியும், உன்னால் முடியாததை நீ செய்ய முடியாது. எனவே சாதனையாளர் என்று இந்த உலகில் யாரும் இல்லை. என்னை போல் யாரும் இந்த உலகில் இல்லை என்பதால் நான் சாதனையாலரா? என்னை ... அறிவு உழைப்பு தத்துவம் தன்னம்பிக்கை மனிதநேயம் வாழ்க்கை விமர்சனம் வெற்றி Read more
மண்பானை 04-Jun-2016 ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த... உண்மை கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை விமர்சனம் Read more
பாகிஸ்தான் தீவிரவாதிகளை காப்போம் 25-Dec-2014 பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு முக்கிய காரணம் அறிவின்மைதான். தீவிரவாதிகள் அப்பாவி மக்களை கொன்றால் தான் சுதந்திரம் கிடைக்கும் என்று என்னுவதும், தீவிரவாதிகளை கொன்றால் தான் சுதந்திரமாக ஆட்சியாளர்கள் வாழமுடி... அரசியல் இந்தியா தூக்குதண்டனை மனிதஉரிமை விமர்சனம் Read more