ஆறாவது அறிவின் அளவுகோல் 08-Oct-2024 அறிவு என்றால் என்ன ? ஆறாவது அறிவு என்றால் என்ன ?என்பதை அறிவில்லாதவரிடம் இருந்தே நான் அறிவைப்பெற்றேன்,எனவே அவர்களுக்கு என்னுடைய நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த புத்தகத்தை படித்தும்... அனுபவம் அறிவு குமார்விதிகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
சர்வதேச புத்தக தினம் 22-Apr-2024 “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதி 10 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இந்த புத்தகம் இதுவரை இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் இந்த புத்தகத்தில் உள்ள தகவலை ... அனுபவம் அறிவு கல்வி சிந்தனை தத்துவம் புத்தகம் வாசிப்பு Read more
அனுபவத்தால் மட்டுமே அறிவைப் பெற முடியும் 28-Sept-2021 ஒருவரிடம் உங்களுக்கு இதை சார்ந்த அனுபவம் இல்லை என்றால் ஒப்புக்கொள்வார், ஆனால் அவரிடம் இதை சார்ந்த அறிவு உங்களிடம் இல்லை என்றால் கோபித்துக் கொள்வார், காரணம் அனுபவம்தான் அறிவு என்ற அறிவு இந்த சமுதாயத்தி... அனுபவம் அறிவு உண்மை கல்வி சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை வாழ்க்கை Read more
பயன்படாத ஒற்றை செருப்பு 08-Mar-2020 பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெர... அனுபவம் அறிவு ஆன்மீகம் ஆய்வு எழுத்து சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
பெரியாரின் பகுத்தறியாமை 22-Aug-2018 யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி... அனுபவம் உண்மை சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
புத்தகம் படிப்பதால் அறிவு வளராது 08-Jan-2018 எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல... அனுபவம் அறிவு ஆய்வு கல்வி கல்விமுறை சிந்தனை தமிழ்மொழி புத்தகம் விமர்சனம் Read more
புரியவைப்பதை போல் நம்பவைப்பது 20-Nov-2016 கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ... அனுபவம் அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை வாழ்க்கை Read more