பேய் இருக்கா?!! 12-Oct-2024 Spirituality நடந்த உண்மை சம்பவம் !! என்னிடம் வேலை செய்பவர் பேயை பார்த்ததாக சொன்னார், நான் சொன்னேன் பேய்யென்று ஒன்று இல்லை அது ஒரு பிரம்மை என்று, அதற்கு அவர் சொன்னார் பேய் இருப்பது உண்மை அது சிலர் கண்ணுக்கு மட்டும்... அறிவியல் ஆன்மீகம் உண்மை சிந்தனை பகுத்தறிவு மதம் மூடநம்பிக்கை விழிப்புணர்வு Read more
முன்பிறவி கர்மா உண்மையா? 07-Sept-2024 Understanding knowledge ”குமார் விதிகள் “என்ற நான் எழுதிய ஆய்வு புத்தகத்தை படித்து விதி உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியாத நாத்திகர்களும்,பகுத்தறிவாளர்களும்,முற்போக்குவாதிகளும் கடவுள் இல்லை என்று சொல்வதற்கும், அறிவியலைப் பற... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் தத்துவம் பகுத்தறிவு மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
பெரியவர்கள் காலில் விழுவது சரியா? 06-May-2023 Opinion பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா! ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “ நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உ... ஒழுக்கம் கலாச்சாரம் சிந்தனை சுயமரியாதை பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் மூடநம்பிக்கை வாழ்க்கை Read more
ஆன்மீகம் ஓர் தொழில் 07-Oct-2020 Spirituality ஆன்மீகம் ஓர் தொழில். மக்களுக்கு கெடுதல் என்று தெரிந்தும் அரசு லாபத்திற்காக சாராய கடையை நடத்துவது போல், கடவுளை பற்றிய அறிவை மக்களுக்கு ஆன்மீக வாதிகளும், மதவாதிகளும் கொடுக்காமல் ஆன்மீகத்தை ஒரு தொழிலாக ச... ஆன்மீகம் சாதி பகுத்தறிவு மதம் மதவாதம் மூடநம்பிக்கை விமர்சனம் விழிப்புணர்வு Read more
அவநம்பிக்கை 31-Jul-2019 Spirituality கடவுள் நம்பிக்கை ஒருவருக்கு கைத்தடியாக இருப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் கடவுள் நம்பிக்கை அவநம்பிக்கையாக மாறும்போது கைத்தடி போதைப் பொருளாக மாறி அவர்களின் உழைப்பையும், பொருளையும், அறிவையும், அழித்த... ஆன்மீகம் கடவுள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனநலம் மூடநம்பிக்கை விழிப்புணர்வு Read more
மாசிமகம் 18-Feb-2019 Spirituality தை மாத அறுவடையை விவசாயிகள் மாசி மாதத்தில் தங்கள் வீட்டுக்கு கொண்டு செல்லும் பொழுது ஏமாற்றி வழிப்பறி செய்யும் பார்ப்பனர்களின் சூட்சம செயல்தான் மாசிமகம். இதை புரிந்து கொள்ளாதவர் கல்வி பயின்று எந்த பயன்?... ஆன்மீகம் கலாச்சாரம் கல்வி பகுத்தறிவு மூடநம்பிக்கை வரலாறு விமர்சனம் விவசாயம் Read more
பெரியாரின் பகுத்தறியாமை 22-Aug-2018 Understanding knowledge யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொன்னாலும், உனது புத்திக்கும், பொது அறிவுக்கும், பொருந்தாத எதையும் நம்பாதே. ----பெரியார். பெரியார் சொன்னது போல் எதையும் நம்பாமல் அனைத்தையும் புரி... அனுபவம் உண்மை சிந்தனை தத்துவம் பகுத்தறிவு பெரியார் மூடநம்பிக்கை வாழ்க்கை Read more