Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing
    • Blogs:
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    Blogs
    • All
    • Understanding knowledge
    • Spirituality
    • Justice
    • Politics
    • Social
    • Opinion
    9 Articles
    புத்தக_வாசிப்பு ×
    சர்வதேச புத்தக தினம்
    22-Apr-2024 Understanding knowledge
    “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதி 10 ஆண்டுகள் ஆகின்றது ஆனால் இந்த புத்தகம் இதுவரை இந்த சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, காரணம் இந்த புத்தகத்தில் உள்ள தகவலை ...
    அறிவின்_தோற்றம் அறிவுரை புத்தக_வாசிப்பு
    Read more

    கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா !
    20-Sept-2022 Spirituality
    அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்...
    அனுபவ_அறிவு அறிவின்_தோற்றம் கடவுள்_நம்பிக்கை தொடர்வினை_தத்துவம் புத்தக_வாசிப்பு விதி
    Read more

    உலக புத்தக தினம்
    23-Apr-2022 Understanding knowledge
    புத்தகம் கதையை சொல்லும், கவிதையைசொல்லும், தகவலைச் சொல்லும், மற்றும் எழுத்தாளரின் மொழி ஆளுமையும் சொல்லும், ஆனால் அது அனுபவமில்லாத வாசகனுக்கு ஒருபோதும் அறிவை கொடுக்காது. அறிவு இல்லாமல் அறிவை பெற முடியாத...
    அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் புத்தக_வாசிப்பு மறுப்புக்_கட்டுரை
    Read more

    படித்தவன்
    26-Jul-2021 Opinion
    தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்....
    அனுபவமே_அறிவு அறிவின்_தோற்றம் புத்தக_வாசிப்பு
    Read more

    மாணிக்கவாசகர் யாரை அறிவு இல்லாதவர் என்று சொல்கின்றார்
    18-Oct-2019 Understanding knowledge
    மாணிக்கவாசகர் —திருவாசகத்தில் அறிவு இல்லாதவரை கண்டு அஞ்சுவதாக பாடி உள்ளது, அவரும் நம்மைப் போலவே நமக்குத் தெரிந்தது மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அவர்களை அறிவு இல்லாதவர்களாகவே எண்ணி உள்ளார் என்ப...
    அனுபவ_அறிவு அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் ஏழாவது_அறிவு புத்தக_வாசிப்பு
    Read more

    எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்?
    17-Aug-2019 Understanding knowledge
    எது சிறந்த எழுத்து ? யார் சிறந்த வாசகர் ? எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது எ...
    இலக்கிய_விமர்சனம் ஊடகமும்_கலையும் புத்தக_வாசிப்பு
    Read more

    புத்தகம் படிப்பதால் அறிவு வளராது
    08-Jan-2018 Understanding knowledge
    எழுத்துத்துறையும், கல்வித்துறையும், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால், நான் எழுதிய "புத்தகம் படிப்பதால் அறிவு வளராது" என்ற ஆய்வு புத்தகத்தை புறம் தள்ளிவிட்டு சொல்ல முடியாது. காரணம், அறிவு இல்லாமல...
    அனுபவ_அறிவு அனுபவமே_அறிவு அறிவால்_அனைவரும்_சமம் அறிவின்_தோற்றம் ஊடக_நேர்மை புத்தக_வாசிப்பு
    Read more

    அலங்கார எழுத்துக்களை போல் ஆய்வு எழுத்துக்களையும் படிப்பதால் பயன் இல்லை
    03-Jun-2017 Understanding knowledge
    கவிதைக்கு வரி அழகு, கண்ணுக்கு ஒளி அழகு, கடலுக்கு அலை அழகு, கல்விக்கு அறிவு அழகு, மண்ணுக்கு மரம் அழகு, நட்புக்கு நம்பிக்கை அழகு, உறவுக்கு உணர்வு அழகு, உடலுக்கு உயிர் அழகு, வானுக்கு விண்மீன் அழகு, வீட்ட...
    அறிவின்_தோற்றம் இலக்கிய_விமர்சனம் ஊடகமும்_கலையும் புத்தக_வாசிப்பு
    Read more

    மண்பானை
    04-Jun-2016 Understanding knowledge
    ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த...
    அறிவின்_தோற்றம் இலக்கிய_விமர்சனம் ஊடகமும்_கலையும் புத்தக_வாசிப்பு
    Read more
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us