பாத பூசை 30-Jan-2026 திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்... ஆன்மீகம் உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் குடும்பம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
மணப் பொருத்தம் 05-Nov-2025 திருமணம் செய்து கொண்டு வாழும் தம்பதியர்கள் ஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை வேறு வேறு அனுபவத்தை கொடுத்திருக்கும், இந்த உலகில் ஒருவருடைய மணவாழ்க்கை அனுபவம் போல் வேறு ஒருவருக்கு இருக்காது,எனவே திருமணத்த... உறவுகள் குடும்பம் திருமணம் வாழ்க்கை Read more
பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா? 20-Sept-2025 பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்... அறிவு உளவியல் கலாச்சாரம் குடும்பம் சமூகநீதி சிந்தனை சுயமுன்னேற்றம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
உண்மையான காதல் 05-Aug-2024 காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இ... உறவுகள் ஒழுக்கம் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
தாயா ! தாரமா !! 06-Oct-2019 திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும்... உறவுகள் குடும்பம் தத்துவம் திருமணம் மனிதநேயம் வாழ்க்கை Read more
திருமண வாழ்த்துக்கள் 13-Jul-2019 திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற... அறிவு உறவுகள் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன? 16-Nov-2017 முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,... அறம் ஒழுக்கம் குடும்பம் சமூகநீதி சிந்தனை பகுத்தறிவு மனிதநேயம் விமர்சனம் Read more