அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!!! 16-Aug-2021 அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது.... அரசியல் ஆன்மீகம் சமத்துவம் சமூகநீதி தமிழகஅரசு திமுக நாத்திகம் நீதித்துறை பெரியார் Read more
தூக்குத் தண்டனை சரியா? 13-Dec-2020 நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு... அரசியல் சட்டம் சமத்துவம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தூக்குதண்டனை நீதி மனிதஉரிமை Read more
சமத்துவ புரட்சி 26-Apr-2020 தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்... அரசியல் அறிவியல் சமத்துவம் சாதி தத்துவம் நீதி பகுத்தறிவு மனிதஉரிமை விதி Read more
நம் மனசாட்சி மாறவேண்டும் 19-Mar-2020 ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்... அரசியல் அறிவியல் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் விழிப்புணர்வு Read more
தூக்குத் தண்டனையும் சமத்துவமும் 09-Aug-2018 சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் ப... அதிகாரம் அறம் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதி பொருளாதாரம் மனிதநேயம் Read more
சங்கர் கொலை வழக்கு 12-Dec-2017 சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை கொடுத்தது தான் சரி அப்போதுதான் இதுபோன்ற குற்றம் இனி சமுதாயத்தில் நடக்காது என்று படித்த நீதி அரசரும், அரசியல் தலைவர்களும், சொல்வது சரியென்றால். சங்கரால் பாதிக்கப்பட... சங்கர்கொலைவழக்கு சட்டம் சமத்துவம் சமூகநீதி சாதி தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் Read more