மதியால் விதியை வெல்ல முடியாது! 04-Jul-2024 Understanding knowledge விதி யைப் பற்றிய என்னுடைய ஆய்வுக்கு முன்பு வரை நான் உட்பட இந்த உலகம் “மதியால் விதியை வெல்ல முடியும் “என்று நினைத்தது அறியாமை. என்னுடைய ஆய்வுக்குப் பிறகு “#குமார்விதிகள் “என்ற புத்தகத்தை படித்த பிறகும்... அறிவு எழுத்து குமார்விதிகள் சிந்தனை தத்துவம் வாழ்க்கை விதி Read more
அறைக்கூவல் 30-Jun-2024 Understanding knowledge குமார்விதிகள் என்ற புத்தகத்தை நான் எழுதி முகநூலிலும், வாட்ஸ் அப்பிலும் பதிவிட்டிருந்தேன், மேலும் பல ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி இருந்தேன், இந்த புத்தகத்தை படித்தவர்கள் யாரும் அவர்களுடைய கருத... அறிவு இலக்கியம் எழுத்து குமார்விதிகள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு புத்தகம் விமர்சனம் Read more
பயன்படாத ஒற்றை செருப்பு 08-Mar-2020 Understanding knowledge பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பு புதிய செருப்பாக இருந்தாலும் ஒற்றையாக இருந்தால் யாருக்கும் பயன்படாது என்பதை போல், நாம் படிக்கின்ற தகவலுக்கு தொடர்புடைய அறிவு நம்மிடம் இல்லை என்றால் நாம் படித்து தெர... அனுபவம் அறிவு ஆன்மீகம் ஆய்வு எழுத்து சிந்தனை தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
முகமூடி 28-Oct-2019 Understanding knowledge “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற நான் எழுதிய புத்தகம் வாசகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தின் எதிர்வினை தான் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற புத்தகத்தை நான் எழுதுவதற்கு கருவாக இருந்தது.அதுபோல்... அரசியல் ஆய்வு எழுத்து சாதி சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் பகுத்தறிவு மதம் Read more
எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்? 17-Aug-2019 Understanding knowledge எது சிறந்த எழுத்து ? யார் சிறந்த வாசகர் ? எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது எ... இலக்கியம் எழுத்து கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாசிப்பு வாழ்க்கை Read more