இரண்டு சித்தாந்தங்களின் சங்கமம் 13-Sept-2024 நாத்திகவாதிகள் தான் முற்போக்குவாதிகள்,பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தவறானது.நாத்திகம் மனிதனுடைய புதிய சிந்தனை அல்ல, நாத்திகத்தில் இருந்து தான் ஆத்திகம் பிறந்தது. கடவுளைப் பற்றிய நம்பிக்கை இல... அறிவியல் ஆன்மீகம் குமார்விதிகள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா ! 20-Sept-2022 அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்... அறிவியல் ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை விதி Read more
கடவுள் இருக்கு என்பதற்கு ஆயிரம் கதைகள்... 13-Oct-2021 கடவுள் இருக்கு என்பதையும் இல்லை என்பதையும் நம்பவைக்க உலகில் பல ஆயிரம் கதைகள் இருக்கின்றன, ஆனால் இவைகளால் எந்த பலனும் இல்லை. காரணம் அவர்களுடைய கருத்தை நம்ப வைகின்றார்களே தவிர புரிய வைக்க வில்லை. கடவுள்... அறிவியல் ஆன்மீகம் ஆய்வு உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
கடவுள் நம்பிக்கை 19-Jul-2019 நம்பிக்கை புரியாமையின் வெளிப்பாடு. கடவுளைப்பற்றி நமக்கு புரியவில்லை என்றால் அதைப்பற்றி முன்னோர்கள் சொன்னதை நம்பி தான் ஆக வேண்டும், இதுவே கடவுள் நம்பிக்கை. கடவுள் மறுப்பு என்பது அறியாமையின் அல்லது உணரா... ஆன்மீகம் உளவியல் கடவுள் சிந்தனை தத்துவம் நாத்திகம் பகுத்தறிவு விதி Read more
கடவுள் 05-Oct-2017 கடவுள் என்றால் என்ன ?கடவுள் இருக்கா?இல்லையா ?இதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரை தான் இது.கடவுள் இருக்கு என்பதற்கும் இல்லை என்பதற்கு இதுவரை யாரும் சரியான ஆதாரத்தை கொடுக்கவில்லை.கடவுள் இருந்தால் காட்டு... அறிவியல் ஆன்மீகம் இயற்கை கடவுள் தத்துவம் நம்பிக்கை நாத்திகம் விதி Read more
விதி 23-Feb-2017 விதி என்ற ஒன்று இல்லை என்று தந்தை பெரியார் கூறினார் அதனால் அவரை பகுத்தறிவு தந்தை என்று கூறுகின்றோம். விதி என்பது இருக்கு ஆனால் அதை மதியால் வெல்லலாம் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கின்றார் அதனால் இவரையும் ந... அறிவியல் ஆன்மீகம் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு புத்தகம் பெரியார் மனிதநேயம் விதி Read more