கடவுள் நம்மை பார்த்துக் கொண்டே இருக்கின்றாரா ! 20-Sept-2022 அறிவாளிஇடம் நான் பெற்ற அறிவை விட அறிவு இல்லாதவர்களிடம் நான் பெற்ற அறிவே அதிகம், காரணம் அவர்களே என்னை சுற்றி அதிகம் இருக்கிறார்கள். அறிவு என்றால் என்ன, அறிவை எப்படிப் பெறமுடியும் என்பதை அறிவு இல்லாதவர்... அறிவியல் ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை விதி Read more
கடவுளைவிட உயர்ந்தவர்கள் உண்மையான நண்பர்களும், உறவுகளும் 23-Jul-2020 இல்லாத கடவுள் இருட்டினில் வழித்துணையாய் வந்ததுபோல், நான் என்ற உணர்வும் வாழ்க்கைப் பயணத்தில் வழித்துணையாய் வருகின்றது. இந்த இரண்டு வரிகள் தான் நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தவை.இதன் பாதிப்பில் ந... அரசியல் ஆன்மீகம் உறவுகள் தத்துவம் பகுத்தறிவு மதம் மனிதநேயம் விழிப்புணர்வு Read more
என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் 12-Mar-2020 என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, ஏமாற்றியதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பி... ஆன்மீகம் ஒழுக்கம் கடவுள் சிந்தனை தத்துவம் நேர்மை மனிதநேயம் வாழ்க்கை Read more
நின்னை சரணடைந்தேன்... 12-Oct-2019 பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் ப... அறிவு ஆன்மீகம் கடவுள் சமத்துவம் தத்துவம் மதநல்லிணக்கம் மனிதநேயம் விழிப்புணர்வு Read more
மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர் 16-Sept-2018 மற்றவர்கள் நம்மை நம்ப வேண்டும் என்பதற்கு தான் பலர் கடவுளை நம்புவது போல் நடிக்கின்றனர். (ஓபிஎஸ், இபிஎஸ், பட்டை போட்டு கொள்வது போல்) உண்மையில் 99. 9 % சதவிகிதத்தினர் கடவுள் இருக்கு என்பதை நம்பவில்லை என்... ஆன்மீகம் உழைப்பு கடவுள் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
விதி 23-Feb-2017 விதி என்ற ஒன்று இல்லை என்று தந்தை பெரியார் கூறினார் அதனால் அவரை பகுத்தறிவு தந்தை என்று கூறுகின்றோம். விதி என்பது இருக்கு ஆனால் அதை மதியால் வெல்லலாம் என்று ஜக்கி வாசுதேவ் சொல்கின்றார் அதனால் இவரையும் ந... அறிவியல் ஆன்மீகம் சிந்தனை தத்துவம் பகுத்தறிவு புத்தகம் பெரியார் மனிதநேயம் விதி Read more