ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். 10-Jan-2026 கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊராட்சியில் உள்ள ரெயின்போ நகரில் தார் சாலை அமைப்பதை பார்த்த அனுபவத்தில் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். ரெயின்போ நகர் 27 ஆண்டுகள் பழமையான நகர், இந்த நகர் மக்கள் "இலவு கா... அரசியல் ஊழல் நிர்வாகம் மனிதஉரிமை விழிப்புணர்வு Read more
குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை... 20-Jun-2024 குடிக்கிறவன பார்த்து குடிக்காதடான்னு சொல்ல ஒரு ஒழுக்கமான, தகுதியான அரசியல் தலைவரும் நம்ம நாட்டில் இல்லை, மது அருந்துபவர்கள் கட்சி பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று எந்த அரசியல் கட்சித் தலைவர்களுக... அரசியல் ஊழல் சமூகநீதி தமிழ்நாடு தேர்தல் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
வாக்குக்கு பணம் வாங்குவது குற்றமா? 01-Apr-2024 வாக்கு என்பது ஜனநாயகம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமை, இந்த வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது நமது கடமை. நம்முடைய கடமையை சரியாக செய்தால் மட்டும் தான் நாமும், நம் நாடும் முன்னேறமுடிய... அரசியல் ஊழல் ஜனநாயகம் தேர்தல் வாக்குரிமை விழிப்புணர்வு Read more
அரசியல் கைக்கூலிகள் 05-Dec-2020 அரசியலுக்காக சாதியாலும்,மதத்தாலும் மக்களை ஒன்று திரட்டும் ஒவ்வொருவனும் சமுதாய நல்லிணக்கத்திற்கு எதிரானவன்.பிழைக்க வழி இல்லாத அரசியல் கைக்கூலிகள், தன் பிழைப்புக்காக புதியதாக யார் கட்சி ஆரம்பித்தாலும் அ... அரசியல் ஊழல் சாதி ஜனநாயகம் தேர்தல் நல்லிணக்கம் மதவாதம் விழிப்புணர்வு Read more
வெற்றிடம் 01-Dec-2019 புத்தர், காந்தி, பெரியார், போன்ற பல மாமனிதர்களின் வெற்றிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் மக்களின் வரி பணத்தை கொள்ளை அடித்து பதவி சுகத்தை அனுபவித்த அரசியல் தலைவர் மறைந்த பிறகு, அந்... அரசியல் ஊழல் சிந்தனை ஜனநாயகம் தேர்தல் பெரியார் வாக்குரிமை Read more
பணம் உள்ள தலைவர்களை மக்கள் தேடுகிறார்கள் 23-Dec-2017 ஊடகங்களும், பெரிய மனிதர்களும், பணம் வாங்கிக் கொண்டு கருத்துக்கணிப்பு செய்தால் தவறில்லை,ஆனால் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கினால் தவறு, உபதேசம் எப்போதும் ஏழை மக்களுக்குதான். கடமையை விட்டுக்கொடுத்தால் துரோ... அரசியல் ஊழல் ஜனநாயகம் தமிழகஅரசு தலைமைத்துவம் தேர்தல் விழிப்புணர்வு Read more
இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது 20-May-2016 இந்த தேர்தலில் எனக்கு மிகவும் பிடித்தது, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள். வாங்கிய பணத்திற்க்கு ஏமாற்றாமல் ஓட்டு போட்டு விட்டார்கள்,இந்த அப்பாவி மக்களின் நேர்மை... அரசியல் ஊழல் ஜனநாயகம் தமிழ்நாடு தேர்தல் நேர்மை வாக்குரிமை விழிப்புணர்வு Read more