பிள்ளைகளை, பேரப்பிள்ளைகளை காலில் விழவைத்து ஆசீர்வதிப்பது சரியா? 20-Sept-2025 பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றால்தான் ஆசீர்வாதம் பலிக்குமா? காலில் விழாமல் ஆசீர்வாதம் பெற்றால் பலிக்காதா? ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன்... அறிவு உளவியல் கலாச்சாரம் குடும்பம் சமூகநீதி சிந்தனை சுயமுன்னேற்றம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா 26-Mar-2023 உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு "உனக்கு அறிவு இருக்கா?" என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத ப... அனுபவம் அறிவு இளையராஜா ஊடகம் கல்வி சிந்தனை தத்துவம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 11-Sept-2021 பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை... NEET உளவியல் ஊக்கம் கல்வி தன்னம்பிக்கை தேர்வு வாழ்க்கை விழிப்புணர்வு Read more
படித்தவன் 26-Jul-2021 தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.... அறிவு கல்வி சுயமுன்னேற்றம் தத்துவம் புத்தகம் மனிதநேயம் வாசிப்பு வாழ்க்கை விழிப்புணர்வு Read more
நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் காவல்துறையே ! 29-Sept-2018 பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், குற்றம் செய்தவரிடம் பணம் வாங்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால், குற்றம் செய்தவர் தவறை உணர்ந்து திருந்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.இதை செய்யாமல் பண... அதிகாரம் அரசியல் ஊழல் சட்டம் நீதி நீதித்துறை விழிப்புணர்வு Read more
மக்கள் முன்னேறவே முடியாது 07-Aug-2017 நோயாளியின் நோய்க்கு தேவையான மருந்தும் பரிசோதனையும் எழுதாமல் தனக்கு எதில் லாபம் அதிகமோ அதை எழுதும் மருத்துவர் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த செய்தி நல்லதோ அதை சொல்லாமல் ஊடகத்திற்கு எந்த செய்தி லாபத்தை ... அரசியல் ஊடகம் ஊழல் கல்வி சமூகசீர்திருத்தம் ஜனநாயகம் தேர்தல் பொருளாதாரம் விழிப்புணர்வு Read more
திருமணத்துக்கு முன் காதல் 30-Apr-2014 திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ,... உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் காதல் சமூகசீர்திருத்தம் திருமணம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more