தமிழ் புத்தாண்டு தை ஒன்றா? சித்திரை ஒன்றா? 13-Apr-2024 எந்த ஒரு விருப்பு, வெறுப்பு இல்லாமல், அரசியல் கலப்பு இல்லாமல், மத உணர்வு இல்லாமல், மொழிப்பற்று இல்லாமல், அனைத்து உணர்விலிருந்தும் விடுபட்டு அறிவின் ஆளுமையில் அறிவியல் பூர்வமாக நடுநிலையில் இந்த கட்டுரை... அறிவியல் கலாச்சாரம் தமிழ்நாடு தமிழ்மொழி பகுத்தறிவு வரலாறு Read more
மரணிக்கும் அறிவு 12-Nov-2020 ஒரு மனிதன் மரணிக்கும் போது அவன் பெற்ற அறிவும் அவனுடன் சேர்ந்தே மரணித்து விடுகின்றது. ஒருவர் தாம் பெற்ற அறிவை தகவலாக மற்றவர்களுக்கு கொடுக்க முடியுமே தவிர ஒருபோதும் அறிவாக கொடுக்க முடியாது. அதற்கு சான்ற... அறிவு ஆன்மீகம் கலாச்சாரம் கல்வி சிந்தனை தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
எது சிறந்த எழுத்து? யார் சிறந்த வாசகர்? 17-Aug-2019 எது சிறந்த எழுத்து ? யார் சிறந்த வாசகர் ? எது அளவுகோல் ? எந்த ஒரு எழுத்து யார் எழுதியது என்ற தாங்குதல் இல்லாமல் மக்களின் மனதை கொள்ளை கொள்கின்றதோ அதுதான் சிறந்த எழுத்து. எந்த ஒரு வாசகன் யார் எழுதியது எ... இலக்கியம் எழுத்து கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாசிப்பு வாழ்க்கை Read more
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்... 20-Sept-2017 "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய... அறிவு ஆய்வு கலாச்சாரம் கல்வி சமூகநீதி சிந்தனை தமிழ்மொழி வாழ்க்கை Read more
மண்பானை 04-Jun-2016 ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த... உண்மை கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை விமர்சனம் Read more