நம்பிக்கையும், புரிதலும் 12-Mar-2021 Understanding knowledge யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது... இயற்கையின்_நீதி கடவுள்_நம்பிக்கை கடவுள்_மறுப்பு குமார்_விதிகள் Read more
தூக்குத் தண்டனை சரியா? 13-Dec-2020 Justice நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு... குமார்_விதிகள் குற்றப்_பொறுப்பு குற்றமும்_தண்டனையும் தூக்குத்_தண்டனை தொடர்வினை_தத்துவம் Read more
நின்னை சரணடைந்தேன்... 12-Oct-2019 Spirituality பூமியில் பிறந்த அனைவரும் இறைவனின் (இயற்கையின் )அவதாரம்தான், ஒவ்வொருவரும் ஒரு அவதாரம்.எனவே இறைவன் முன் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று யாருமில்லை. அனைவரும் சமம் தான். என்னுடைய எழுத்தின் வலிமையை பலராலும் ப... கடவுள்_நம்பிக்கை குமார்_விதிகள் தொடர்வினை_தத்துவம் நம்பிக்கையின்_பயன் Read more
விதி 07-Jul-2016 Understanding knowledge சாலை விதிகளை மதிப்போம். விதியை நினைப்பவன் ஏமாளி, அதை வென்று முடிப்பவன் அறிவாளி, விதியை மதியால் வெல்லலாம், விதிவிலக்கு இவைகள் அனைத்தும் சாமானிய மனிதர்களால் எழுதப்பட்டவை அல்ல. தமிழ் மொழியை படித்து தேர்ந... அறிவின்_தோற்றம் குமார்_விதிகள் பகுத்தறிவு_விமர்சனம் விதி Read more
திருமணத்துக்கு முன் காதல் 30-Apr-2014 Opinion திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ,... கற்பு குமார்_விதிகள் திருமணத்திற்கு_முந்தைய_காதல் திருமணமும்_குடும்பமும் Read more