வாதம் செய்வது சரியா? 04-Jun-2025 வாதம் எங்கு செய்ய வேண்டும், எங்கு வாதம் செய்யாமல் நம்முடைய கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொண்டால் நம்முடைய உரிமைகளையும், உறவுகளையும், நண்பர்களையும், இழக்காமல் வாழ முடியும். வாதம் எ... அறிவு உறவுகள் உளவியல் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை வாழ்க்கை விவாதம் Read more
கற்பு 10-Jun-2022 கற்பு என்பது அது ஒரு அரியாமை, ஆண், பெண் இரு பாலாருக்கும் பொதுவானது கற்பு. அறியாமையால் புனிதமாக உள்ளது கற்பு, கற்பு என்பதன் பொருள் ஒழுக்கம் மட்டும் அல்ல, ஒருவருக்கு மேல் யாரிடமும் உறவு வைத்துக்கொண்ட அன... உறவுகள் ஒழுக்கம் குடும்பம் தத்துவம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
நம்மை செதுக்கும் சிற்பிகள் 12-Feb-2021 நம் தரம் தெரியாதவர்களிடம் அல்லது தரம் இல்லாதவர்களிடம் நட்பு கொள்வது ஆபத்தானது. நாம் யாரிடம் பழகுகின்றோமோ அவர்கள்தான் நம்மை செதுக்கும் சிற்பிகள். வணங்கும் அழகான சிலையாவதும், சாலையில் மிதிபடும் கல்லாவது... உறவுகள் சிந்தனை சுயமுன்னேற்றம் தன்னம்பிக்கை மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
ஏழாவது அறிவு 15-May-2018 எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் கதை... ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில்... அறிவு உறவுகள் உளவியல் கல்வி ஜெயகாந்தன் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை Read more