எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்... 20-Sept-2017 Understanding knowledge "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" இதன் பொருள் அறிவால் அனைவரும் சமம் என்பது தான் நிரம்ப படித்தவன் சொல்வதை உண்மை என்று நம்பி விடாதே, உண்மையா என்று உன் அறிவால் ஆய... அறிவு ஆய்வு கலாச்சாரம் கல்வி சமூகநீதி சிந்தனை தமிழ்மொழி வாழ்க்கை Read more
மண்பானை 04-Jun-2016 Understanding knowledge ஒருவன் மண்பானையிடம் கேட்டான். "இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?" மண் பானை சொன்னது, " என்னுடைய ஆரம்பமும் மண்தான். இறுதியும் மண்தான். எவனொருவன் தனது த... உண்மை கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை தமிழ்மொழி வாழ்க்கை விமர்சனம் Read more
திருமணத்துக்கு முன் காதல் 30-Apr-2014 Opinion திருமணத்துக்கு முன் காதல் என்பது விபச்சாரத்துக்கு இணையானது! இரண்டும் இருவரின் சம்மதத்துடன் தான் நடக்கின்றது, திருமணம் செய்துகொண்டவரை தான் காதலிக்க வேண்டும், திருமணத்துக்கு பிறகுதான் ஒருவரை மனைவியாகவோ,... உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் காதல் சமூகசீர்திருத்தம் திருமணம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more