கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான் 15-Oct-2021 கடவுள் நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் இரண்டும் ஒன்றுதான். என்னால் முடியும், என்னால் எதுவும் முடியும் என்று எண்ணுவதும் உணர்வின் வெளிப்பாடுதான். இந்த நம்பிக்கையை “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “என்ற அறி... ஆன்மீகம் சமூகநீதி தத்துவம் தன்னம்பிக்கை நம்பிக்கை நாத்திகம் பகுத்தறிவு மனிதநேயம் வாழ்க்கை Read more
கடவுள் நம்பிக்கை 14-Oct-2021 கடவுள் இல்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை துன்பத்துக்கு மருந்தாக இருக்கின்றது. கடவுள் இல்லை என்றாலும் கடவுளை நம்புவதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுகின்றது. யாமிருக்க பயம் ஏன், கடவுள் நிச்சயம் உன்னை கா... ஆன்மீகம் உளவியல் ஊக்கம் கடவுள் தத்துவம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
நம்பிக்கையும், புரிதலும் 12-Mar-2021 யார் ஒருவராலும் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது, காரணம் கற்றது கையளவு கல்லாதது கடலளவு, எனவே புரிந்து கொள்ள முடியாததை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கை என்பது அறியாமையின் வெளிப்பாடு, புரிதல் என்பது... அரசியல் அறிவியல் ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பெரியார் மதவாதம் விழிப்புணர்வு Read more
ஒருவர் நம்பிக்கையை வேறு ஒரு நம்பிக்கையால் சிதைத்தால் அதுவும் அறிவற்ற செயலே. 12-Mar-2021 சிறுவயதில் என்னை யாரும் பார்க்கவில்லை என்பதனால் திருடியதும் இல்லை, யாருக்கும் தெரியாது என்பதனால் பொய் சொன்னதும் இல்லை, காரணம் என்னை எப்போதும் கடவுள் பார்த்துக் கொண்டு இருக்கின்றார் என்ற நம்பிக்கையே. அ... அறிவியல் ஆன்மீகம் ஒழுக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் நம்பிக்கை நேர்மை மனிதநேயம் Read more
காரணமும்,காரியமும் 28-Apr-2020 காரணமில்லாமல் காரியமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, புரிந்ததே.ஆனால் உலக நிகழ்வுகள் அனைத்துக்கும் காரணம் தெரியாததால் கடவுளின் செயல், விதியின் செயல், என்று நம்புகின்றோம். காரணம் தெரியாமலேயே நம்பிக்... அறிவியல் உண்மை கடவுள் சிந்தனை தத்துவம் நம்பிக்கை பகுத்தறிவு வாழ்க்கை விதி Read more
புரியவைப்பதை போல் நம்பவைப்பது 20-Nov-2016 கவிஞர் வைரமுத்து ஒரு பாடலில் எழுதி இருப்பது, " பொருத்தால் நீரையும் சல்லடையால் அள்ளலாம்" என்று இந்த பாடலை கேட்ட பலரும் பொருத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை புரிந்துகொண்டதாக நினைப்பார்கள். உன்மையில் அவ... அனுபவம் அறிவு ஆன்மீகம் சிந்தனை தத்துவம் நம்பிக்கை வாழ்க்கை Read more