பாத பூசை 30-Jan-2026 திருமணம் செய்து கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் பெற்ற பிள்ளைதான் மிகப்பெரிய செல்வம், இதைவிட உயர்ந்த செல்வம் இந்த உலகில் எதுவுமில்லை. ஒரு பெண் பிள்ளை செல்வத்தை பெற்றெடுத்த பிறகுதான் முழுமை அடைகிறாள், ஒவ்... ஆன்மீகம் உறவுகள் ஒழுக்கம் கலாச்சாரம் குடும்பம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more
சீ..சீ..இந்த பழம் புளிக்கும் 04-Mar-2025 வாழ்க்கையின் நோக்கம்.. அனைவருக்கும் ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதுதான், ஆனந்தம் எனும் உணர்வை அடைவதற்கு தான் அறிவு தேவைப்படுகின்றதே தவிர அறிவாக வாழ வேண்டும் என்பது வாழ்க்கையின் நோக்கம் அல்ல. நாம் பெற்றிர... சிந்தனை தத்துவம் தன்னம்பிக்கை பகுத்தறிவு மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
உண்மையான காதல் 05-Aug-2024 காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இ... உறவுகள் ஒழுக்கம் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் பகுத்தறிவு வாழ்க்கை Read more
வைரமுத்து பேசியது சரியா? 02-May-2024 இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன். வைரமுத்து சொ... BJP அரசியல் இலக்கியம் இளையராஜா தத்துவம் தமிழ்நாடு தமிழ்மொழி திமுக விவாதம் வைரமுத்து Read more
உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா 26-Mar-2023 உனக்கு அறிவு இருக்கா? -இசைஞானி இளையராஜா இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு "உனக்கு அறிவு இருக்கா?" என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத ப... அனுபவம் அறிவு இளையராஜா ஊடகம் கல்வி சிந்தனை தத்துவம் வாழ்க்கை விழிப்புணர்வு Read more
இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? 24-Mar-2023 #இசைஞானி #இளையராஜா இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? அல்லது இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் தவறாக விமர்சிக்கின்றார்களா ?அதாவது பொருளின் தரத்தில் குறை இருக்கா அல்லது தரத்தை உறுதி செய்யும் அளவுகோலி... அறிவு இளையராஜா கலாச்சாரம் சிந்தனை தத்துவம் தமிழ்நாடு வாழ்க்கை விமர்சனம் Read more
படித்தவன் 26-Jul-2021 தான் படித்ததை தன் வாழ்க்கையில் வெளிப்படுத்த முடியாதவன் தான், புத்தகங்கள் புடைசூழ புகைப்படங்கள் எடுத்து, தான் படித்தவன் என்பதை நிரூபித்து கொள்கின்றான்.... அறிவு கல்வி சுயமுன்னேற்றம் தத்துவம் புத்தகம் மனிதநேயம் வாசிப்பு வாழ்க்கை விழிப்புணர்வு Read more
தாயா ! தாரமா !! 06-Oct-2019 திருமணமான ஒரு ஆண்மகனுக்கு இன்றுவரை தீராத குழப்பம், தாய்க்கும், மனைவிக்கும் இடையே மாறுபட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டால் யாரை ஆதரிப்பது என்பது தான். இதற்கு பலரும் பல கருத்துக்களை பதிவு செய்து இருந்தாலும்... உறவுகள் குடும்பம் தத்துவம் திருமணம் மனிதநேயம் வாழ்க்கை Read more
மன்னிப்பு 06-Sept-2019 தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கேட்பவரின் உண்மையை புரிந்து மன்னிப்பதும், இரண்டும் சரிசமமான மேன்மையான செயல். மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது, மன்னிக்கும் பண்புக்கு சமமானது. தவறு செய்தவர்... உணர்வு உளவியல் சமூகசீர்திருத்தம் சுயமுன்னேற்றம் தத்துவம் மனநலம் மனிதநேயம் வாழ்க்கை Read more
திருமண வாழ்த்துக்கள் 13-Jul-2019 திருமண வாழ்த்துக்களுடன்கூடிய திருமண வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் கட்டுரை இது. திருமணம் நடந்தும் இரு மணங்களும் ஒன்று சேராமல் வாழ்பவர்கள்தான் இன்று அதிகமானவர்கள், இதற்கு என்ன காரணம் என்று ஆய்வு செய்து அதற... அறிவு உறவுகள் காதல் குடும்பம் தத்துவம் திருமணம் நம்பிக்கை மனநலம் வாழ்க்கை Read more
போட்டி 02-Dec-2018 பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான். போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!... உளவியல் ஊக்கம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தன்னம்பிக்கை மனநலம் வாழ்க்கை வெற்றி Read more
யார் மனிதன்? 22-Oct-2018 தான் விரும்பிய வாழ்க்கையை, தன்னை சார்ந்தவர்களுக்கும் இடையூறு இல்லாமல் வாழ்பவன் தான் மனிதன். தன் விருப்பத்துக்கு வாழ்க்கையை வாழ்பவன் மிருகம். தன் விருப்பத்திற்கு வாழ பிறரைக் கெடுத்து வாழ்பவன் கொடிய மிர... ஒழுக்கம் கலாச்சாரம் சமூகநீதி சுயமுன்னேற்றம் தத்துவம் மனிதநேயம் வாழ்க்கை Read more