சனாதன தர்மம் 04-Jun-2026 சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. உலகில் உள்ள அனைத்த... அரசியல் ஆன்மீகம் இந்துமதம் இலக்கியம் கலாச்சாரம் சனாதனதர்மம் தத்துவம் நீதி வரலாறு Read more
கர்மா 07-Oct-2024 கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று ப... அறிவியல் ஆன்மீகம் உண்மை சிந்தனை தத்துவம் விதி விழிப்புணர்வு Read more
தூக்குத் தண்டனை சரியா? 13-Dec-2020 நம்முடைய கருத்து உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கலாம், அறிவின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் தவறில்லை, ஆனால் நீதி உணர்வுக்கு அப்பாற்பட்டு அறிவின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவேண்டும். ஒரு சமுதாயத்தின் அறிவு... அரசியல் சட்டம் சமத்துவம் சிந்தனை சுயமுன்னேற்றம் தத்துவம் தூக்குதண்டனை நீதி மனிதஉரிமை Read more
சமத்துவ புரட்சி 26-Apr-2020 தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும். சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்... அரசியல் அறிவியல் சமத்துவம் சாதி தத்துவம் நீதி பகுத்தறிவு மனிதஉரிமை விதி Read more
நம் மனசாட்சி மாறவேண்டும் 19-Mar-2020 ஆட்சியாளர்களின் நிர்வாக தவற்றை மறைப்பதற்காகவே தூக்குத்தண்டனை கொடுக்கப்படுகின்றது. மனசாட்சி தனி மனிதனின் அறிவு. நீதி சமுதாயத்தின் அழிவு. அறிவற்ற சமுதாயத்தின் செயல் தான் தூக்குத்தண்டனை. நீதி மாறவேண்டும்... அரசியல் அறிவியல் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் விழிப்புணர்வு Read more
உணர்வின் பிறப்பு 11-Aug-2018 நாம் பிறக்கும் போதே அனைத்து உணர்வையும் பெற்று பிறப்பதில்லை, நாம் பிறக்கும் போது வலி என்ற ஒரு உணர்வை மட்டுமே பெற்று பிறக்கின்றோம். முதலில் பசி என்ற உணர்வை பெறுகின்றோம், சிறிது காலம் கழித்து பயஉணர்வை பெ... அரசியல் உணர்வு உளவியல் தத்துவம் தூக்குதண்டனை நீதித்துறை மனிதநேயம் வாழ்க்கை Read more
தூக்குத் தண்டனையும் சமத்துவமும் 09-Aug-2018 சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் ப... அதிகாரம் அறம் சமத்துவம் சிந்தனை தத்துவம் தூக்குதண்டனை நீதி பொருளாதாரம் மனிதநேயம் Read more
சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்! 24-Sept-2017 தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடி... அறிவியல் அறிவு சட்டம் சிந்தனை தத்துவம் நீதி மனநலம் மனிதநேயம் Read more